Thursday, May 29, 2008

சுழற்சி

நின்று கொண்டே
சுற்றிய ரங்கராட்டினம்
சுற்றி இருந்த பெரியோருக்கு
சிறிது நேரத்தில் நின்றது
சுழன்ற சிறார்களுக்கு
சுற்ற ஆரம்பித்தது அப்போதுதான்